நம்ம ஊரு திருவிழாக்கள்
கொடியேற்றம் முதல் தேரோட்டம் வரை, தசரா முதல் பொங்கல் வரை — நம்ம ஊர்ல ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்கள் தலைமுறை தலைமுறையாக நம்மை ஒன்றிணைத்து வருகின்றன.
ஊர் திருவிழாக்கள்
முத்தாரம்மன் கோவில் கொடை
கொடை விழாபக்தர்கள் 7 நாட்கள் விரதமிருந்து, மாவிழக்கு பெட்டி மற்றும் ஆயிரம் கண் பானை எடுத்து வெகு சிறப்பாக 3 நாட்கள் கொண்டாடும் திருவிழா.
முத்தாரம்மன் தசரா திருவிழா
தசராகுலசை ஸ்ரீ முத்தாரம்மனுக்கு வேடம் அணிந்து கொண்டாடும் தசரா திருவிழா போலவே, அதற்கும் முன்பாக நம்ம ஊரில் கொண்டாடப்படும் சிறப்பான திருவிழா. இதனை பக்தர்கள் அன்போடு "குட்டி தசரா" என்று குறிப்பிடுவர்.
சுடலைமாடசுவாமி கோவில் கொடை
கொடை விழாஆலமரத்து சுடலை மாடன், முண்டன், வீரசூரன், பெருமாள், பெரம்மா சக்தி மற்றும் பல தெய்வங்களை பூஜை செய்தும், கட்டை எருதல் மற்றும் வாண வேடிக்கையுடன் பிரம்மாண்டமாக நடைபெறும் திருவிழா.
தசரா திருவிழா
தசராநமது குட்டி தசரா போலவே, கூலசை ஸ்ரீ முத்தாரம்மன் கோவிலில் பல ஊர் பக்தர்களும் வேடம் அணிந்து சிறப்பாக கொண்டாடும் தசரா திருவிழாவாகும்.